'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் | மே 17ல் வருகிறார் சத்யபாமா | பிளாஷ்பேக் : ஜானகியை காத்த ராமன் | 'மார்க் ஆண்டனி' வெற்றியைத் தக்க வைப்பாரா 'ரத்னம்'? | 'விக்ரம், லியோ, கூலி' - டைட்டில் டீசர் வீடியோ, எது பெஸ்ட்? | 10 வருடங்களுக்கு பிறகு ஜூனியர் என்டிஆர் பட இயக்குனர் - ஒளிப்பதிவாளர் பரஸ்பரம் குற்றச்சாட்டு | ஜன கன மன 2 எப்போது? - இயக்குனர் தகவல் | ஆவேசம் படத்துக்கு சமந்தா பாராட்டு |
துல்கர் சல்மான் கதாநாயகனாக அறிமுகமான செகண்ட் ஷோ படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்தவர் மலையாள நடிகை கௌதமி நாயர். இந்த படத்தை தொடர்ந்து பஹத் பாசிலுடன் 'டைமண்ட் நெக்லஸ்' உள்ளிட்ட சில படங்களில் மட்டுமே நடித்தார். கௌதமி நாயர் தனது முதல் பட இயக்குனரான ஸ்ரீநாத் ராஜேந்திரனுடன் காதல் வசப்பட்டு, கடந்தாண்டு திருமணம் செய்து கொண்டு நடிப்புக்கு குட்பை சொன்னார்
ஆனால், மீண்டும் மலையாளத்தில் இயக்குனராக திரும்பி வந்துள்ளார் கௌதமி நாயர். இவர் இயக்கவுள்ள முதல் படத்தில் கதாநாயகனாக மலையாள நடிகர் சன்னி வெய்ன் நடிக்கிறார். இவரும், கௌதமி நாயர், துல்கர் சல்மானுடன் சேர்ந்து அதே படத்தில் அறிமுகமானவர் தான். அந்த நட்பின் அடிப்படையில் சன்னி வெய்னை தனது முதல் படத்தில் ஹீரோவாக ஒப்பந்தம் செய்துள்ளார். கதாநாயகியாக பிருத்விராஜின் 'விமானம்' பட புகழ் துர்கா கிருஷ்ணா நடிக்கிறார்.