இலவச மருத்துவமனை கட்டப்போகும் குக் வித் கோமாளி பாலா! | தாய்லாந்தில் பாக்சிங் பயிற்சி பெற்ற மீனாட்சி சவுத்ரி! | நயன்தாராவை பின்னுக்கு தள்ளிய திரிஷா! | மணமகனின் கழுத்தில் தாலி கட்டிய கவுரி கிஷன்! | மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' |
பாகுபலி படங்களின் வெற்றியை தொடர்ந்து, ஜூனியர் என்டிஆர் மற்றும் ராம்சரண் என இரண்டு முன்னணி ஹீரோக்களை ஒன்றிணைத்து, மீண்டும் ஒரு பிரமாண்டம் காட்ட தயாராகி விட்டார் இயக்குனர் ராஜமௌலி. முதற்கட்ட படப்பிடிப்பு சமீபத்தில் நடைபெற்று முடிந்தது. இரண்டாம் கட்ட படப்பிடிப்பு ஜனவரி 19-ம் தேதி துவங்குகிறது.
தற்போது இந்த படத்தில் நடிகர் சமுத்திரக்கனி நடிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. ராம்சரணின் மாமாவாக சமுத்திரக்கனி நடிக்கிறாராம். இரண்டாம்கட்ட படப்பிடிப்பில் சமுத்திரக்கனி கலந்து கொள்வார் என சொல்லப்படுகிறது. தெலுங்கில் சமுத்திரக்கனி நடிக்கவுள்ள முதல் நேரடி படமும் இதுதான் என்பதும் குறிப்பிடத்தக்கது.