பைக் டாக்சி ஓட்டுனராக நடிக்கும் நக்ஷா சரண் | எழுத்தாளராக நடிக்கும் வெற்றி | ஈரோடு மகேஷ் இல்லையென்றால் சினிமாவில் நான் இல்லை : தமன்குமார் நெகிழ்ச்சி | அரசியல்வாதிகள் நல்லது செய்தால் நடிகர்கள் அரசியலுக்கு வரமாட்டார்கள் : விஷால் | பிளாஷ்பேக்: நடிகையை திருமணம் செய்த முதல் இயக்குனர் | அன்பே வா சீரியல் நடிகருக்கு திருமணம் | எதிர்நீச்சல் நடிகையின் ஜாலி டூர் கிளிக்ஸ் | நடன பள்ளி தொடங்கிய காயத்ரி - யுவராஜ் | தேர்தல் விதி மீறல் : விஜய் மீது சென்னை கமிஷனர் அலுவலகத்தில் புகார் | ஷில்பா செட்டி மற்றும் ராஜ் குந்த்ராவின் 97 கோடி சொத்துக்கள் முடக்கம்! |
நடிகர் அஜித்துடன் 'விஸ்வாசம்', விஜய்யுடன் 'தளபதி 63', ராஜேஷ் இயத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கும் படம், சிரஞ்சீவியுடன் 'சயீரா நரசிம்மரெட்டி', மேலும் ஒரு படம் என கை நிறைய படங்ககளை வைத்திருப்பவர் நடிகை நயன்தாரா.
இதற்கிடையில், நாயகிக்கே முக்கியத்துவம் உள்ள 'ஐரா' மற்றும் 'கொலையுதிர் காலம்' படங்களிலும் நயன்தாரா நடித்து வருகிறார். இதில், 'ஐரா' படத்தில் இரு வேடங்களில் நடிக்கிறார். இதனால், படத்தின் மீதான எதிர்பார்ப்பு எகிறியுள்ளது. ஆனால், திட்டமிட்டபடி படத்தை எடுத்து முடிப்பதில் இயக்குநர் ஆர்வம் காட்டுவதில்லை என, நடிகை நயன்தாரா கோபம் அடைந்திருப்பதாகக் கூறப்படுகிறது. இயக்குநர் சர்ஜுன் இந்தப் படத்தை, வேகமாக எடுக்கவில்லை என்ற வருத்தம் நயன்தாராவுக்கு இருக்கிறது. அதை படத் தயாரிப்புக் குழுவிடம் நயன்தாரா ஓபனாக சொல்லி விட்டாராம்.