'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
பாலிவுட்டை பொறுத்தவரை பெண்களின் கனவுக்கண்ணனாக வலம் வருபவர் என்னவோ ஷாருக்கான் தான். திருமணமாகாத சல்மான்கானை விட திருமண வயதில் மகள் இருக்கும் ஷாருக்கான் மீதான ஈர்ப்பு இன்னும் பல பெண்களுக்கு குறையவே இல்லை.
சமீபத்தில் மும்பையில் புதிதாக திருமணம் செய்த பெண் ஒருவர், ஷாருக்கானின் தீவிர ரசிகை.. அதனால் தனது திருமணம் முடிந்த கையோடு தனது கணவரை அழைத்து வந்து ஷாருக்கான் வீட்டின் முன்னாள் நின்று விதவிதமான போஸ்களில் படம் எடுத்துக் கொண்டார்.
பொதுவாக திருமணம் முடிந்ததும் மணமக்கள் கோவில்களுக்கு செல்வார்கள் இல்லையா, அதைத்தான் நாங்களும் செய்துள்ளோம் என அதற்கு விளக்கமும் அளித்துள்ளார்கள் இந்த ஜோடியினர். இந்த புகைப்படங்களை டுவிட்டரில் பார்த்த ஷாருக்கான், தனது வாழ்த்துக்களை மணமக்களுக்கு கூறி சந்தோஷப்படு உள்ளார். சோஷியல் மீடியாவில் இந்த புகைப்படங்கள் தற்போது வைரலாக பரவி வருகின்றன.