இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய திரைப்பிரபலங்கள்...! | 'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு |
தெலுங்கானா மாநிலத்தின், 'பேட்டி பச்சாவோ பேட்டி பதாவோ' என்ற திட்டத்தின் துாதராக இருக்கிறார், நடிகை ரகுல்பிரீத் சிங். 'இதன் முக்கிய நோக்கமே, பெண் குழந்தைகளுக்கு கல்வி அளிப்பது தான்...' என்று கூறும் நடிகை, 'ஒரு பெண்ணுக்கு கல்வியை கொடுத்தால், அந்த குடும்பத்துக்கே கல்வி கொடுத்ததற்கு சமம். அதனால், தெலுங்கானா மாநிலத்தில் படிப்பறிவு இல்லாத கிராம மக்களை சந்தித்து, விழிப்புணர்வு ஏற்படுத்தப் போகிறேன்...' என்கிறார்.
— சினிமா பொன்னையா