‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் | ஏழு தோல்வி படங்களுக்குப் பிறகு ஏப்., 26ல் வெற்றியை ருசிப்பாரா திலீப் ? | சொத்து மதிப்பை வெளியிட்ட பவன் கல்யாண் | மஞ்சும்மேல் பாய்ஸ் தயாரிப்பாளர்களின் மீது வழக்கு பதிவு |
பிரேமம் படத்தில் பிரபலமான சாய் பல்லவி, தமிழில் தியா படத்தில் அறிமுகமானார். தெலுங்கில் காதல் மற்றும் காமெடி கலந்த கதைகளில் நடித்திருக்கிறார். தற்போது தமிழில், தனுஷின் மாரி-2 படத்தில் அராத்து ஆனந்தி என்றொரு ஆட்டோ ஓட்டும் பெண்ணாக நடித்திருப்பவர், சூர்யாவின் என்ஜிகே படத்தில் ஒரு வித்தியாசமான ரோலில் நடித்துள்ளார்.
தெலுங்கில் ராணா போலீஸ் வேடத்தில் நடிக்கும் பெயரிடப்படாத புதிய படத்தில் நடிக்க கமிட்டாகியிருக்கிறார் சாய் பல்லவி. வேணு உடுகுலா இயக்கும் இந்த படத்தில், சாய் பல்லவி நக்சலைட்டாக நடிக்கிறாராம். நக்சலைட்டு வேட்டையில் ஈடுபடும் போலீஸ் ராணாவுக்கும், சாய் பல்லவிக்கும் காதல் உருவாகி, பின்னர் அதன் விளைவுகளை சொல்லும் வகையில், இந்த படத்தின் கதை உருவாகியிருப்பதாக கூறப்படுகிறது.