அரசியல் கட்சித் தலைவராக இருந்து விஜய் செய்தது சரியா ? | மோகன்லாலுடன் 56வது முறையாக ஜோடி சேரும் ஷோபனா | 'பிரேமலு 2' அறிவிப்பு : 2025ல் வெளியாகும்… | 'ரோமியோ' படத்தை 'அன்பே சிவம்' படத்துடன் ஒப்பிட்ட விஜய் ஆண்டனி | ஓட்டு கூட போடாத திரைப்பிரபலங்கள்...! | விஜய்யைக் காப்பியடிக்கும் விஷால் : ரசிகர்கள் கிண்டல் | தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் |
நூறு படங்களில் ஹீரோவாக நடித்துவிட்ட நடிகர் பிருத்விராஜ், தனது நீண்டநாள் கனவான டைரக்சன் துறையிலும் கால் பதித்து, முதல் படமாக மோகன்லாலை ஹீரோவாக வைத்து லூசிபர் என்கிற படத்தை இயக்கி வருகிறார். இதில் மோகன்லால் சம்பந்தப்பட்ட காட்சிகளை நேற்றுடன் படமாக்கி முடித்துவிட்டார்.
இதுவரையிலான தனது திரையுலக பயணத்தில் தான் கற்றுக்கொண்டதை விட, மோகன்லாலுடனான இந்த ஆறு மாத பயணத்தில் தான் கற்றுக்கொண்டது ஏராளம் என கூறியுள்ள பிருத்விராஜ், என்னை நம்பி இந்தப்படத்தில் தன்னை ஹீரோவாக இணைத்துக்கொண்ட மோகன்லாலின் நம்பிக்கைக்கு தான் என்றும் நன்றிக்கடன் பட்டுள்ளதாகவும் நெகிழ்ந்துள்ளார்.
மேலும் இனி அடுத்தடுத்து தான் எத்தனை படங்கள் இயக்கினாலும் அல்லது இயக்காமலே போனாலும் 'லூசிபர்' படம் எனக்கு எப்போதும் ஸ்பெஷலான ஒன்றாக இருக்கும் என்றும் கூறியுள்ளார்.