'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
நடந்து முடிந்த ஐந்து மாநில சட்டசபை தேர்தல் முடிவுகள் குறித்து, நடிகர்கள் ரஜினிகாந்த், கமல்ஹாசன் கருத்து தெரிவித்துள்ளனர்.
மும்பை செல்வதற்காக சென்னை விமான நிலையம் சென்ற ரஜினிகாந்த், செய்தியாளர்களிடம் இதுப்பற்றி பேசும்போது, "ஐந்து மாநிலத் தேர்தல் முடிவுகள், பாஜகவுக்கு பின்னடைவைக் காட்டியிருக்கிறது. பாஜக தன் செல்வாக்கை இழந்துள்ளதை குறிக்கிறது" என கூறியுள்ளார்.
கமல் டுவிட்டரில், "புதிய ஆரம்பத்தின் முதல் அடையாளம். மக்கள் தீர்ப்பு இது"என பதிவிட்டுள்ளார்.