'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! | 'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் |
தமிழ் சினிமாவில் இப்போது பூதாகரமாக தலையெடுத்துள்ளது படங்களின் ரிலீஸ் பிரச்சனை. தயாரிப்பாளர் சங்கத்தின் ஒப்புதல் இல்லாமலேயே முன்னணி நடிகர்கள், தயாரிப்பு நிறுவனங்கள் தங்களது படங்களுக்கு ரிலீஸ் தேதியை அறிவித்து வருகின்றன. இப்போது மலையாள சினிமாவும் கிட்டத்தட்ட இதேபோல தியேட்டர் சிக்கலை சந்தித்து வருகிறது.
இதனால் அங்குள்ள தயாரிப்பாளர் சங்கமும் திரையரங்கு உரிமையாளர்களும் ஒன்றாக கலந்துபேசி இனிமேல் எந்த ஒரு படத்திற்கும் 2௦௦ படங்களுக்கு மேல் தியேட்டர்கள் தருவதில்லை என முடிவெடுத்துள்ளார்களாம். அந்தவகையில் வரும் டிச-14ஆம் தேதி வெளியாகும் மோகன்லாலின் 'ஒடியன்' படம் மட்டுமே அதிக எண்ணிக்கையில் ரிலீஸாகும் படமாக இருக்கும். அதன்பின் இந்த புதிய நடைமுறை அமலுக்கு வருமாம்.