'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
டைரக்டர் மணிரத்னம் தனது கனவு படமான பொன்னியின் செல்வன் கதையை படமாக்கப்போவதாக நீண்டகாலமாக சொல்லிக்கொண்டு வருகிறார். இந்நிலையில், செக்கச்சிவந்த வானம் படத்தை அடுத்து மீண்டும் அவர் ஒரு மல்டி ஹீரோ படத்தை இயக்கயிருப்பதாகவும், அது பொன்னியின் செல்வன் கதை என்றும் கூறப்பட்டது. அதோடு அந்த படத்தில் விஜய், விக்ரம், சிம்பு ஆகியோர் நடிப்பதாகவும் செய்திகள் வெளியாகின.
ஆனால் தற்போது அந்த செய்திகள்அனைத்தையும் பொய்யாக்கும் வகையில், தான் இயக்கிய ராவணன் படத்தில் நடித்த சீயான் விக்ரமை வைத்து பொன்னியின் செல்வன் கதையை படமாக்க மணிரத்னம் முடிவெடுத்திருப்பதாக தற்போது ஒரு புதிய தகவல் வெளியாகியிருக்கிறது. விக்ரம் லீடு ரோலில் நடிக்க அவருடன் வேறு சில நடிகர்களும் நடிக்கிறார்களாம். விரைவில் இந்த படத்திற்கான வேலைகள் தொடங்கயிருப்பதாக கூறப்படுகிறது.