தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
நாடோடிகள், ஈசன், வீரம் மற்றும் தனி ஒருவன் உட்பட, பல படங்களில் நடித்தவர், அபிநயா. காது, பேச்சுத் திறன் குறைபாடுள்ள, மாற்றுத்திறனாளியான இவர், தெலுங்கானா மாநில தேர்தல் கமிஷன் துாதராக நியமிக்கப்பட்டுள்ளார். அதாவது, மாற்றுத் திறனாளிகளுக்கு, தேர்தலில் ஓட்டளிப்பதன் அவசியத்தை புரிய வைக்கும் பொறுப்பை, அபிநயாவிடம் கொடுத்திருக்கிறது, தேர்தல் கமிஷன். இதையடுத்து, மாற்றுத்திறனாளிகளை தேடிச் சென்று, ஓட்டளிப்பதன் அவசியத்தை புரிய வைக்கும் பணிகளில் இறங்கியிருக்கிறார்.
— சினிமா பொன்னையா