தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
மகாநடி படத்திற்கு பின், விஜய், விக்ரம் மற்றும் விஷால் என்று, மெகா நடிகர்களின் படங்களில் நடித்தார், கீர்த்தி சுரேஷ். இந்த படங்களில், அவருக்கும் முக்கியத்துவம் இருப்பது போன்று தான் படமாக்கினர். ஆனால், படம் வெளியாகும்போது, அவர் கஷ்டப்பட்டு நடித்த பல காட்சிகள் இல்லையாம்.
இதனால், அதிர்ந்து போயிருக்கும் கீர்த்தி சுரேஷ், இனிமேல், முன்னணி நடிகர்களின் படங்களாக இருந்தாலும், எனக்கும் கதையில் முக்கியத்துவம் இருக்க வேண்டும். அதோடு, படமாக்கும் காட்சிகளை கத்தரித்து, எக்காரணத்தை முன்னிட்டும் என்னை, டம்மி பண்ணக்கூடாது... என்று உத்தரவு போட்டே, நடிக்க முடிவு செய்திருக்கிறார். எடுத்தாலும் பங்காரு பெட்டியை எடுக்க வேண்டும்; இருந்தாலும், சிங்கார கழுவில் இருக்க வேண்டும்!
— எலீசா