ஈரோட்டில் ரசிகர்களை சந்தித்த த்ரிஷா | வித்யாபாலன் டிவியில் பார்த்த முதல் பாடல், எது தெரியுமா ? | 'கில்லி' எத்தனை மொழிகளில் ரீமேக் ஆனது தெரியுமா ? | குருவாயூரில் நடந்த 'டாடா' நாயகி அபர்ணா தாஸ் திருமணம் | பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு |
ஷங்கரின் '2.0'' படத்தில் நடிக்க ஆரம்பித்ததில் இருந்தே தமிழ் சினிமா, பாலிவுட் நடிகர் அக்சய் குமாரை ஆச்சர்யப்படுத்திக் கொண்டே வந்துள்ளது. அவரது பேச்சுக்களில் இருந்து அவ்வப்போது வெளிப்படுகிறது. படம் வெளியாகி அவரது நடிப்பிற்கு வரவேற்பு கிடைத்துள்ள நிலையில் தமிழ் சினிமா பற்றி சிலாகித்து கூறியுள்ளார் அக்சய் குமார்.
தென்னிந்திய சினிமா டெக்னாலஜி ரீதியாக பாலிவுட்டை விட நன்கு வளர்ச்சியடைந்து வருகிறது. இங்குள்ள நடிகர்கள் உரிய நேரத்திற்கு படப்பிடிப்புக்கு வருகிறார்கள். அடுத்தவர்களின் நேரத்தையும் பொன்னாக மதிக்கிறார்கள். பாலிவுட்டில் அறிமுகமாக விரும்பும் இளம் ஹீரோக்கள், தமிழில் குறைந்தது 5 படங்களிலாவது நடித்துவிட்டு வர வேண்டும்” என கூறியுள்ளார் அக்சய் குமார்.