தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
மலையாள சினிமாவின் எவர்கிரீன் கூட்டணி என்றால் அது மோகன்லால் - -இயக்குனர் பிரியதர்ஷன் கூட்டணி தான். இதுவரை சுமார் நாற்பதுக்கும் அதிகமான படங்களை தந்துள்ள இந்த கூட்டணியில் புதிதாக உருவாக இருக்கும் படம் தான் அரபிக்கடலிண்டே சிம்ஹம். பதினெட்டாம் நூற்றாண்டில் போர்த்துக்கீசியர்களை எதிர்த்து போரிட்ட கடற்படை தலைவனான குஞ்சாலி மரைக்கார் என்பவரின் வீர வரலாறாகத்தான் இந்தப்படம் உருவாக இருக்கிறது.
இந்தப்படத்தின் படப்பிடிப்பை நேற்று துவங்கியுள்ளார் இயக்குனர் பிரியதர்ஷன். முதல்நாள் ஷூட்டிங்கில் மோகன்லால் கலந்துகொள்ளவில்லை. மோகன்லால் இடம்பெறாத காட்சிகளைத்தான் முதலில் படமாக்குகிறாராம் இயக்குனர் பிரியதர்ஷன். மேலும் பிரபு, அர்ஜுன், கீர்த்தி சுரேஷ் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே இந்தப்படத்தில் நடிக்கின்றனர்.