பைக் டாக்சி ஓட்டுனராக நடிக்கும் நக்ஷா சரண் | எழுத்தாளராக நடிக்கும் வெற்றி | ஈரோடு மகேஷ் இல்லையென்றால் சினிமாவில் நான் இல்லை : தமன்குமார் நெகிழ்ச்சி | அரசியல்வாதிகள் நல்லது செய்தால் நடிகர்கள் அரசியலுக்கு வரமாட்டார்கள் : விஷால் | பிளாஷ்பேக்: நடிகையை திருமணம் செய்த முதல் இயக்குனர் | அன்பே வா சீரியல் நடிகருக்கு திருமணம் | எதிர்நீச்சல் நடிகையின் ஜாலி டூர் கிளிக்ஸ் | நடன பள்ளி தொடங்கிய காயத்ரி - யுவராஜ் | தேர்தல் விதி மீறல் : விஜய் மீது சென்னை கமிஷனர் அலுவலகத்தில் புகார் | ஷில்பா செட்டி மற்றும் ராஜ் குந்த்ராவின் 97 கோடி சொத்துக்கள் முடக்கம்! |
நடிகை கடத்தல் வழக்கில் சிக்கிய மலையாள நடிகர் திலீப்பின் வழக்கு கேரள ஐகோர்ட்டில் சீரான இடைவெளியில் நடைபெற்று வருகிறது. தற்போது கோர்ட்டின் சிறப்பு அனுமதி பெற்று படங்களில் நடித்து வந்தாலும், தனது தலைக்கு மேல் கத்தி தொங்கிக் கொண்டு இருப்பதாகவே திலீப் நினைக்கிறாராம்.
இந்த வழக்கில் முக்கியமான ஆதாரமாக கருதப்படும் ஒரு மெமரி கார்டை அது உண்மைதானா என சோதனை செய்வதற்காக தன்னிடம் கொடுக்க வேண்டும் என ஐகோர்ட்டில் கோரிக்கை வைத்தார் திலீப். அந்த கார்டில் உள்ள வீடியோ மார்பிங் செய்து எடுக்கப்பட்டிருக்கலாம் என்பதுதான் திலீப்பின் வாதம்.
ஆனால் ஆதாரங்களை அழித்து விடுவார் என அவரது கோரிக்கை நிராகரிக்கப்பட்டது. இதனையடுத்து சுப்ரீம் கோர்ட்டில் முறையிட்டு அந்த மெமரி கார்டை எப்படியாவது கைப்பற்ற திட்டமிட்டுள்ளாராம் திலீப்.