600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! | 'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா |
கவுதம் மேனன் இயக்கிய, அச்சம் என்பது மடமையடா படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக நடித்தவர் மலையாள நடிகை மஞ்சிமா மோகன். அதையடுத்து சத்ரியன், இப்படைவெல்லும் படங்களில் நடித்த அவர், தற்போது கவுதம் கார்த்தியுடன் தேவராட்டம் படத்தில் கிராமத்து ரோலில் நடித்திருக்கிறார்.
இதையடுத்து, ஜீவா - அருள்நிதி இணைந்து நடிக்கும் படத்தில் நடிக்கிறார். குறும்பட இயக்குனர் ராஜேஷ் இயக்குகிறார். இப்படத்தில் நடிக்க இரண்டு நாயகிகள் பரிசீலிக்கப்பட்டு வந்த நிலையில், தற்போது ஜீவாவிற்கு ஜோடியாக மஞ்சிமா மோகன் ஒப்பந்தமாகியிருக்கிறார். அருள்நிதிக்கு ஜோடியாக நடிக்க சில நடிகைகளிடம் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது.