இலவச மருத்துவமனை கட்டப்போகும் குக் வித் கோமாளி பாலா! | தாய்லாந்தில் பாக்சிங் பயிற்சி பெற்ற மீனாட்சி சவுத்ரி! | நயன்தாராவை பின்னுக்கு தள்ளிய திரிஷா! | மணமகனின் கழுத்தில் தாலி கட்டிய கவுரி கிஷன்! | மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' |
கஜா புயலால் டெல்டா மாவட்டங்கள் சின்னாபின்னமாகி உள்ளது. பாதிக்கப்பட்டவர்களுக்கு அரசு, அரசியல் கட்சியினரும், தன்னார்வலர்களும், பொதுமக்களும், நடிகர்களும் உதவி வருகின்றனர்.
இந்நிலையில் விஷால் டுவிட்டரில் வேண்டுகோள் வைத்துள்ளார். அவர் பதிவிட்டிருப்பதாவது : கஜா புயல், இயற்கையின் கோபமாகவே தெரிகிறது. பாதிக்கப்பட்டவர்களுக்கு உணவு, உடைகள் மட்டும் வழங்கினால் போதாது, அனைவரும் ஒன்றாக இணைந்து தென்னை மரக் கன்றுகளை வழங்கி நம்மால் முடிந்த உதவிகளை செய்ய வேண்டும். காவிரி டெல்டாவை மீட்டெடுப்போம் என கூறியுள்ளார்.