ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
துருவங்கள் பதினாறு படம் மூலம் கவனம் ஈர்த்தவர் இளம் இயக்குநர் கார்த்திக் நரேன். அடுத்து, நரகாசூரன் படத்தை இயக்கினார். அரவிந்த்சாமி, சந்தீப் கிஷன், ஸ்ரேயா, ஆத்மிகா, இந்தரஜித் நடித்த இப்படம் ரிலீஸ்க்கு தயாராகிவிட்டபோதும், சில பிரச்னைகளால் ரிலீஸாவதில் சிக்கல் நீடிக்கிறது.
இந்நிலையில் அடுத்தப்படியாக நாடக மேடை படத்தை இயக்குவதாக கார்த்திக் நரேன் அறிவித்தார். இந்தப்படம் ஆரம்பமாகும் முன்னரே மற்றொரு படத்தை இயக்க உள்ளார். இதில் அரவிந்த்சாமி ஹீரோவாக நடிப்பதாகவும், லைகா நிறுவனம் தயாரிப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
நரகாசூரன் படத்திற்கு பிறகு மீண்டும் அரவிந்த்சாமி உடன் கார்த்திக் நரேன் இணைய உள்ளார். இதற்கான அறிவிப்பு விரைவில் வெளியாக உள்ளது.