அக்ஷய் குமாருக்கு ஜோடியாக நடித்தால் விமர்சிப்பதா? - மனுசி சில்லார் ஆவேசம் | 'அமரன்' நிஜ கதாநாயகனுக்கு அஞ்சலி செலுத்திய இயக்குனர் | தன் படங்களின் அப்டேட் கொடுத்த ஜிவி பிரகாஷ்குமார் | 'மஞ்சும்மேல் பாய்ஸ்' ஓடிடி உரிமை எவ்வளவு தெரியுமா? | நடிகை தமன்னாவுக்கு மும்பை சைபர் கிரைம் சம்மன் | ரீ-ரிலீஸ் படங்களால் யாருக்கு லாபம்? | விஜய் கையில் காயம் : ரசிகர்கள் வருத்தம் | ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் |
ராட்சசன் படத்திற்கு பிறகு ஆடை, அதோ அந்த பறவை போல படங்களில் நடித்து வருகிறார் அமலாபால். இரண்டுமே கதாநாயகிக்கு முக்கியத்துவம் வாய்ந்த படங்கள். இவற்றில் கே.ஆர்.வினோத் இயக்கும், அதோ அந்த பறவை போல படம் முடிந்து மற்ற பணிகள் நடக்கின்றன.
இதுப்பற்றி டுவிட்டரில் அமலாபால் கூறியிருப்பதாவது : "எக்ஸாம் பீவர் போல் இது டப்பிங் பீவர். மைக் முன்பு நின்று ஒவ்வொரு காட்சிகளையும் சற்றும் மாறாமல் பேசி முடிப்பதற்குள், நடுக்கம், மன அழுத்தம், முகப்பரு எல்லாம் வந்துவிடுகிறது. ஆனால் பயத்தை எதிர்கொள்ள தெரியாத வாழ்க்கை என்ன வாழ்க்கை. இது, அதோ அந்த பறவை போல நேரம்" என பதிவிட்டிருக்கிறார்.