தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
ஹிந்தி படங்களில் அமிதாப்பச்சன், அக்சய் குமார் என முன்னணி நடிகர்களுடன் நடித்து வருகிறார் டாப்சி. பல படங்களில் அவர் கதையின் நாயகியாகவும் நடிக்கிறார். நடிகர்களுக்கு இணையாக நடிகைகளுக்கும் சம்பளம் வழங்காதது குறித்து ஒரு கருத்து வெளியிட்டுள்ளார்.
இதுகுறித்து டாப்சி கூறியிருப்பதாவது : இன்றைக்கு நடிகர்களுக்கு இணையாக நடிகைகளும் கதைகளில் நடிக்கிறோம். ஆனபோதும், நடிகர்களுக்கு கொடுக்கும் அளவுக்கு நடிகைகளுக்கு சம்பளம் கொடுப்பதில்லை. என்ன தான் நடிகைகளுக்கென்று மார்க்கெட் உருவான போதும் சினிமாவைப் பொறுத்தவரை ஆண் - பெண் என்கிற வித்தியாசம் இருக்கிறது. இந்த நிலை மாற வேண்டும் என கூறியுள்ளார்.