ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
பிரேமம் புகழ், மடோனா செபாஸ்டின், தன் தாய்மொழியான மலையாள திரையுலகம் கை
கொடுக்காததால்,
விரக்தியில் இருந்தார். ஆனால், தமிழில், தொடர்ச்சியாக, கவண்,
ப.பாண்டி, ஜூங்கா என வாய்ப்புகள் வந்தன. கன்னடத்திலும் நடித்து
வருகிறார். தற்போது, சசிகுமார் ஜோடியாக, கொம்பு வச்ச சிங்கம்டா என்ற படத்தில், கிராமத்து பெண்ணாக நடிக்கிறார்.
தென்
மாவட்ட கிராமங்களில், 1990களில் நடந்த ஒரு உண்மை சம்பவத்தை மையமாக
வைத்துத் தான், இந்த படம் தயாரிக்கப்படுகிறதாம். இதில்,
கலையரசன், சூரி, யோகிபாபு போன்ற
நட்சத்திர பட்டாளங்களும் உள்ளனர். நடிப்பதற்கு வாய்ப்பு உள்ள கேரக்டர் என்பதால்,
'இந்த படத்துக்கு பின், முன்னணி நடிகையரின் பட்டியலில் இடம் பெற்று விடுவேன்'
என, நம்பிக்கையுடன் கூறி வருகிறார், மடோனா.