ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
சீமராஜாவிற்கு பிறகு அடுத்தடுத்து பல படங்கள் கைவசம் வைத்திருக்கிறார் சிவகார்த்திகேயன். இவற்றில் இரும்புத்திரை இயக்குநர் மித்ரன் இயக்கும் படமும் ஒன்று. இதுப்பற்றிய செய்தி ஏற்கனவே வெளியான நிலையில் தற்போது அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.
சிவகார்த்திகேயனின் 15-வது படமாக உருவாகும் இப்படத்தை மித்ரன் இயக்க, 24ஏஎம் ஸ்டுடியோஸ் ஆர்டி.ராஜாவும், அறம் படத்தை தயாரித்த கேஜேஆர்., ஸ்டுடியோஸ் இணைந்து தயாரிக்கிறார்கள். யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார். விரைவில் படப்பிடிப்பிற்கான பூஜை நடக்க உள்ளது.
தற்போது சிவகார்த்திகேயன், ராஜேஷ் எம் இயக்கும் படம் மற்றும் ரவிக்குமார் இயக்கும் படங்களில் நடிக்கிறார். இவற்றை முடித்த பின்னர் மித்ரன் படத்தில் நடிக்க உள்ளார்.