ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
பா.ரஞ்சித்தின் தயாரிப்பில், அறிமுக இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கத்தில், கதிர், ஆனந்தி, யோகிபாபு ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்க, சில மாதங்களுக்கு முன்னர் வெளியான படம் பரியேறும் பெருமாள். இந்தபடம் நல்ல விமர்சனங்களையும், ரசிகர்களின் ஆதரவையும் பெற்றது.
இந்த நிலையில், மாரி செல்வராஜ், தனுஷை வைத்து அடுத்தப்படத்தை இயக்குகிறார். பரியேறும் பெருமாளைப்போன்று இந்தப்படமும், சமூக சார்ந்த கதையில் உருவாகிறது. தாணுவின் வி கிரியேசன்ஸ் தயாரிக்கிறது.
பரியெறும் பெருமாள் படத்தைப் பார்த்தேன். யதார்த்தத்துக்கு நெருக்கமாக இருந்தது. படக்குழுவுக்கு வாழ்த்துகள். அடுத்தப்படியாக மாரிசெல்வராஜ் இயக்கும் புதிய படத்தில் நான் நடிக்கிறேன். தாணு தயாரிக்கிறார் என பதிவிட்டிருக்கிறார்.