விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் | ஏழு தோல்வி படங்களுக்குப் பிறகு ஏப்., 26ல் வெற்றியை ருசிப்பாரா திலீப் ? | சொத்து மதிப்பை வெளியிட்ட பவன் கல்யாண் | மஞ்சும்மேல் பாய்ஸ் தயாரிப்பாளர்களின் மீது வழக்கு பதிவு | ரஜினியை சந்தித்து ஆசி பெற்ற சாய் தன்ஷிகா பட ஹீரோ | ஜோதிகா, சமந்தா, ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்க தயங்கிய கேரக்டரில் ஆண்ட்ரியா : கோபி நயினார் | ஹீரோயின் ஆன சஞ்சனா சிங் |
கர்நாடகாவை சேர்ந்தவராக இருந்தாலும் நடிகை நிக்கி கல்ராணி அறிமுகமானது '1983' என்கிற மலையாளப்படத்தில் தான் என்பதால், அவர் இப்போதுவரை மலையாள நடிகையாகவே தான் பார்க்கப்பட்டு வருகிறார். அதன்பின் அங்கொன்றும் இங்கொன்றுமாக மலையாளத்தில் நடித்து வந்த நிக்கி கல்ராணி, தனது முழு கவனத்தையும் தமிழ் திரையுலகில் தான் செலுத்தி வந்தார்.
இந்தநிலையில் இரண்டு வருட இடைவெளிக்குப்பிறகு மீண்டும் மலையாளத்தில் ஒரு படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டுள்ளார். கடந்த 2014ல் மலையாளத்தில் வெளியான 'இதிகாசா' படம் மிகப்பெரிய வெற்றிபெற்றது.. இந்தப்படத்தின் இரண்டாம் பாகத்தில் தான் நிக்கி கல்ராணி நடிக்க உள்ளார்.. இந்த இரண்டாம் பாகத்தில் கதாநாயகனாக நடிகர் இந்திரஜித் நடிக்கிறார்.