விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் | ஏழு தோல்வி படங்களுக்குப் பிறகு ஏப்., 26ல் வெற்றியை ருசிப்பாரா திலீப் ? | சொத்து மதிப்பை வெளியிட்ட பவன் கல்யாண் | மஞ்சும்மேல் பாய்ஸ் தயாரிப்பாளர்களின் மீது வழக்கு பதிவு | ரஜினியை சந்தித்து ஆசி பெற்ற சாய் தன்ஷிகா பட ஹீரோ | ஜோதிகா, சமந்தா, ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்க தயங்கிய கேரக்டரில் ஆண்ட்ரியா : கோபி நயினார் | ஹீரோயின் ஆன சஞ்சனா சிங் |
ஹீரோக்களை போலவே ஹீரோயின்களுக்கும் இரட்டை வேடங்களில் நடிக்கவும், போலீஸ் கேரக்டரில் நடிக்கவும் ஆர்வம் உண்டு தான். அந்தவகையில் நடிகை சமந்தா, 'பத்து என்றதுக்குள்ள' படத்தில் முதன்முறையாக இரு வேடங்களில் நடித்ததுடன், வில்லியாகவும் நடித்திருந்தார்.
தற்போது மீண்டும் அவர் இன்னொரு படத்தில் இரு வேடங்களில் நடிக்க உள்ளார். தெலுங்கு இயக்குனர் நந்தினி ரெட்டி இயக்கும் புதிய படம் ஒன்றில் 7௦ வயது கிழவியாகவும் 2௦ வயது இளைஞியாகவும் நடிக்கவுள்ளாராம் சமந்தா. மிஸ் கிரானி என்கிற கொரியன் படத்தின் ரீமேக்காக இந்தப்படம் உருவாக இருக்கிறது.