தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
மாப்பிள்ளைக் கலகம் என்ற வரலாற்று கதையை அடிப்படையாகக் கொண்டு, விரைவில் மலையாளத்தில் படம் ஒன்றை தயாரிக்கவிருக்கின்றனர். அப்துல் ரஷீத் இயக்கும் இந்தப் படத்தை, மலபார் கலகத்தின் நூற்றாண்டான 2020-ல் வெளியிடத் தீர்மானித்துள்ளனர்.
இந்தப் படத்தில், நடிகர் விக்ரம் நடிக்கிறார். பதினெட்டு ஆண்டுகள் கழித்து, மலையாளப் படத்தில் நடிகர் விக்ரம் நடிக்க ஒப்புக் கொண்டிருக்கிறார். படம் 2020ல் தான் வெளியிடப்படும் என்றாலும், விரைவில் படபிடிப்பு தொடங்கும் என கூறப்படுகிறது. படபிடிப்புத் தொடங்கும்போது, படத்துக்கான பெயரும் அறிவிக்கப்படும் எனவும் கூறப்படுகிறது.