இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! | 'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு |
ஜாதியை உயர்த்தி பிடிக்கும் படங்களுக்கு நடிகர் சித்தார்த் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக டுவிட்டரில் அவர் கூறியிருப்பதாவது : குறிப்பிட்ட ஜாதியை உயர்த்தி பேசும் பட தலைப்பு, கதை மற்றும் வசனங்களுக்கு எதிர்ப்பு தெரிவிக்க வேண்டும். மனிதனால் உருவாக்கப்பட்ட ஒரு சாபம் தான் ஜாதி. அதை அனைவரும் ஒன்று சேர்ந்து முடிவுக்கு கொண்டு வர வேண்டும்.
நான் ஒரு அமானுஷ்ய படம் எடுத்தேன். தணிக்கையில் இது போன்ற படங்களை நாங்கள் ஊக்குவிப்பது கிடையாது என்றார்கள். இதே முறையை ஜாதி ரீதியிலான படங்களுக்கும் பின்பற்றலாமே.
இவ்வாறு சித்தார்த் கூறியுள்ளார்.