தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
நடிகர் பிரபு காங்கிரஸ் கட்சியில் சேரப்போகிறார் என்றும், அவர் வீட்டுக்கு ராகுல் காந்தி வரப்போகிறார் என்றும் நேற்று செய்தி பரவியது. இந்த நிலையில் உத்தரவு மகாராஜா படத்தின் பாடல் வெளியீட்டு விழாவுக்கு வந்திருந்த பிரபு இதுபற்றி கூறியதாவது:
நான் காங்கிரஸ் கட்சியில் சேரப் போவதாக வந்த செய்தி தவறாது. காங்கிரஸ் எங்கள் கட்சிதான். அய்யா (சிவாஜி) வளர்த்த கட்சி. அய்யாவின் ரசிகர்கள், தொண்டர்கள் அந்தக் கட்சியில் இருக்கிறார்கள். ஆனால் நான் அந்தக் கட்சியில் சேரவில்லை. அன்னை இல்லத்துக்கு (சிவாஜி வீடு) எந்த தலைவர்களும் வரலாம். நாங்கள் வரவேற்போம். ராகுல் வந்தால் இன்னும் மகிழ்ச்சி அடைவோம். தற்போதைக்கு எந்த கட்சியிலும் சேரும் எண்ணம் இல்லை. அப்படி நான் அரசியலுக்கு வந்தால் எல்லோருக்கும் முறைப்படி சொல்லிவிட்டு வருவேன்.