ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
பரபரப்புக்கு பெயர் போன அந்த ஆந்திர ரெட்டி நடிகை கடந்த மாதம் வரை சினிமா வாய்ப்பு இல்லாததால் தான் சாப்பாட்டுக்கே கஷ்டப்படுவதாக ஆந்திர தேசத்து மீடியாக்களிடம் கண்ணீர் வடித்தார். ஆனால் சென்னையில் 3 கோடி மதிப்புள்ள வீட்டை சொந்தமாக வாங்கி குடியேறியுள்ளார். அந்த வீட்டை வாங்கிக் கொடுத்தது யார்? எதற்காக என்பதுதான் இப்போதைய கோடம்பாக்கத்தில் உலவும் மில்லியன் டாலர் கேள்வி. எல்லாம் அந்த ராகவேந்திர சாமிகளுக்கும், முருகசாமிகளுக்கும்தான் தெரியும் என்கிறார்கள்.