பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
விஜய் படம் வெளியாகிறது என்றாலே, அந்த கதையில் அரசியல் பின்னணி உள்ளதா... என்பதை அறிந்து கொள்வதில், இப்போது அனைவரும் ஆர்வம் காட்ட துவங்கி விட்டனர்.
மெர்சல் படத்தில் இடம் பெற்ற சர்ச்சைக்குரிய சில வசனங்கள் தான், இதற்கு காரணம். தற்போது வெளியாகும், சர்கார் படத்திலும் இதுபோன்ற வசனங்கள் இருக்குமா... என, கோலிவுட்டில் பரபரப்பாக பேசப்படுகிறது.
இதற்கு ஏற்றார்போல், அந்த படத்தின் டீசரில் விஜய் பேசும், 'நான் கார்ப்பரேட் கிரிமினல்' என்ற வசனம், பரபரப்பு தீயை பற்ற வைத்துள்ளது. படக்குழுவினரோ, 'படம் வரும் வரைக்கும், இதேபோல் பேசப்பட்டால், எங்களுக்கு விளம்பரம் தான்' என, கூறுகின்றனர்.