டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்து வெளியான படம் கத்தி. இப்படத்தின் கதை எனது தாகபூமி என்கிற குறும்படத்தின் கதை என அதை இயக்கிய ராஜசேகர் என்பவர் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு ஆண்டுக்கணக்கில் நடந்தது.
இந்நிலையில் மீண்டும் கதை திருட்டு சர்ச்சையில் சிக்கி உள்ளார் முருகதாஸ். தற்போது, அவர் விஜய்யை வைத்து இயக்கி உள்ள சர்கார் கதை, வருண் ராஜேந்திரன் என்பவர் எழுதிய செங்கோல் படத்தின் கதை என கூறப்படுகிறது.