விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் | ஏழு தோல்வி படங்களுக்குப் பிறகு ஏப்., 26ல் வெற்றியை ருசிப்பாரா திலீப் ? | சொத்து மதிப்பை வெளியிட்ட பவன் கல்யாண் | மஞ்சும்மேல் பாய்ஸ் தயாரிப்பாளர்களின் மீது வழக்கு பதிவு | ரஜினியை சந்தித்து ஆசி பெற்ற சாய் தன்ஷிகா பட ஹீரோ | ஜோதிகா, சமந்தா, ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்க தயங்கிய கேரக்டரில் ஆண்ட்ரியா : கோபி நயினார் | ஹீரோயின் ஆன சஞ்சனா சிங் |
துப்பாக்கி மற்றும் கத்தி படங்களைத் தொடர்ந்து, நடிகர் விஜய்யும், இயக்குனர் ஏ.ஆர்.முருகதாசும், சர்கார் படத்தில் இணைந்துள்ளனர். எப்போதுமே, தன் மனதில் தோன்றியதை உடனே செய்து விடுவார், விஜய். இந்த படத்தின் கதை, 'விஜய்யின் நிஜ கேரக்டரை பிரதிபலித்திருக்கும் விதத்தில் அமைந்துள்ளதால், தன் மனதுக்கு தோன்றும் விஷயத்தை, எப்படி வெளிப்படுத்துகிறார் என்பது தான், சர்கார் படத்தில், விஜய்யின் கேரக்டராக உருவாக்கப் பட்டிருக்கிறது...' என்கிறார், முருகதாஸ்.
— சினிமா பொன்னையா