ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
மிருகங்களை மையப்படுத்தி, அதேசமயம் ஹீரோயிசம் கலந்த கதைகளை எழுதுவதில் ஒருசிலர் தான் வித்தகர்களாக இருப்பார்கள். அந்தவகையில் கடந்த 2016-ல் மலையாளத்தில் வெளியான படங்களில் நூறு கோடி வசூலையும் தாண்டி நம்பர் ஒன் பிளாக் பஸ்டர் படமாக அமைந்தது 'புலி முருகன்' படம்.. இந்தப்படத்தின் வெற்றிக்கு முக்கிய தூணாக விளங்கியவர்களில் முக்கியமான ஒருவர் இந்தப்படத்தின் கதாசிரியர் உதயகிருஷ்ணா.
புலியை வைத்து கதை எழுதிய இவர் தற்போது யானையை வைத்து கதை எழுதி உருவாகியுள்ள படம் தான் 'ஆனக்கள்ளன்'. பிஜுமேனன் கதாநாயகனாக நடித்துள்ள இந்தப்படத்தில் பூர்ணா கதாநாயகியாக நடித்துள்ளார்.. சுரேஷ் திவாகர் என்பவர் இந்தப்படத்தை இயக்கியுள்ளார். இதில் படம் முழுதும் யானை இடம்பெறுமாறு திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளதாம். இந்தப்படம் நேற்று (அக்-18) வெளியாகியுள்ளது.