'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! | 'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் |
சென்னை அண்ணா நகரில் உள்ள பிஆர் மால் எனப்படும் வணிக வளாகத்தில் ஒரே இடத்தில் 10 தியேட்டர்களை நிர்மாணித்துள்ளது பிவிஆர் நிறுவனம். நவீன தொழில்நுட்ப கருவிகள், சொகுசு இருக்கைகள், நவீன கழிப்பிட வசதி, ஆகியவற்றோடு தங்க நிறத்தில் இந்த வளாகம் உருவாக்கப்பட்டுள்ளது.
அதிகபட்சம் 444 இருக்கைகளும், குறைந்த பட்சம் 115 இருக்கைகளும் கொண்ட பல வடிவங்களிலான தியேட்டர்கள் கட்டப்பட்டுள்ளது. 10 தியேட்டர்களிலும் ஒரே நேரத்தில் 2 ஆயிரத்து 594பேர் அமர்ந்து படம் பார்க்கலாம். தமிழ்நாட்டிலேயே ஒரே வளாகத்தில் 10 தியேட்டர் முதன் முறையாக அமைக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.