பிளாஷ்பேக்: இசையிலும் சாதனை படைத்த ராஜ்குமார் | ஹாலிவுட் பட ஆடிசனில் கலந்து கொண்ட பஹத் பாசில் | தெலுங்கு இயக்குனர் சங்கத்திற்கு பிரபாஸ் ரூ.35 லட்சம் நன்கொடை | ‛ஜவான்' பாடலுக்கு நடனமாடிய மோகன்லால் : ஷாருக்கான் நன்றி | இந்த வருடத்திற்கான ஓடிடி கதவுகள் மூடப்பட்டு விட்டன : விஷால் எச்சரிக்கை மணி | ஈரோட்டில் ரசிகர்களை சந்தித்த த்ரிஷா | வித்யாபாலன் டிவியில் பார்த்த முதல் பாடல், எது தெரியுமா ? | 'கில்லி' எத்தனை மொழிகளில் ரீமேக் ஆனது தெரியுமா ? | குருவாயூரில் நடந்த 'டாடா' நாயகி அபர்ணா தாஸ் திருமணம் | பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? |
தமிழக காவல்துறை சார்பில், 'சிசிடிவி கேமரா'வின் அவசியம் குறித்து தயாரிக்கப்பட்டுள்ள, மூன்றாவது கண் என்ற ஒரு நிமிட குறும் படத்தில் நடித்துள்ளார், விக்ரம். கொலை, கொள்ளை குற்றங்கள் அதிகரித்து விட்ட இன்றைய நிலையில், 'ஒவ்வொரு வீட்டிலும், 'சிசிடிவி கேமரா' அவசியம். இதனால், குற்றங்களை குறைப்பது மட்டுமின்றி, தடுக்கவும் முடியும். இதை விழிப்புணர்வு என்று சொல்வதை விட, அனைவரும் கட்டாயம் செய்ய வேண்டிய செயல்...' என்கிறார், விக்ரம்.
— சினிமா பொன்னையா