தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
நாகசைதன்யா - சமந்தா இருவரும் தங்களது முதல் திருமண கொண்டாட்டத்தை சமீபத்தில் சில வெளிநாடுகளுக்கு சென்று ஜாலியாக கொண்டாடினர். அப்போது அங்கு எடுக்கப்பட்ட போட்டோக்களை தனது இணைய பக்கத்தில் சமந்தா வெளியிட அது சர்ச்சைகளை உருவாக்கியது.
இந்தநிலையில், ஏற்கனவே நாகசைதன்யாவுடன் இணைந்து ஏ மாய சேஷவே, ஆட்டோ நகர் சூர்யா, மனம் ஆகிய மூன்று தெலுங்கு படங்களில் இணைந்து நடித்துள்ள சமந்தா தற்போது மீண்டும் ஒரு படத்தில் இணைந்து நடிக்கிறார்.
காதல் கதையில் உருவாகும் அந்த படத்தை சிவா நிர்வானா என்பவர் இயக்குகிறார். நேற்று முதல் இந்த படத்தின் படப்பிடிப்பு ஐதராபாத்தில் தொடங்கியிருக்கிறது.