பிளாஷ்பேக் : முதல் அரசியல் நையாண்டி படம் | சீரியல் ஜோடி திருமணம் | ஓட்டுரிமையை வீணாக்காதீர்கள் : விஜய் ஆண்டனி | மீண்டும் படமான கோத்ரா ரயில் எரிப்பு சம்பவம் : ராஷி கண்ணா நடித்துள்ளார் | பல வருடங்களுக்கு பிறகு கதை நாயகனாக நடிக்கும் ராதாரவி | புதுமுகங்கள் உருவாக்கும் ஹைப்பர்லிங் படம் | டைட்டானிக் கதவு ரூ.5 கோடிக்கு ஏலம் | 'பொன் ஒன்று கண்டேன்' விவகாரம் - 'ஆப்' ஆன வசந்த் ரவி | ரசிகர்களின் ஆபாச கமெண்ட் : விழாவைத் தவிர்த்த அனுபமா பரமேஸ்வரன் | ஷங்கரின் 'கேம் சேஞ்சர்' - 'ஜரகண்டி' பாடல், பிரம்மாண்டம் மட்டுமா ? |
தமிழில் 'திமிரு', 'கொம்பன்', மற்றும் 'கெத்து' ஆகிய படங்களில் வில்லனாக மிரட்டியவர் ஐ.எம்.விஜயன்.. சில மலையாள படங்களிலும் நடித்துள்ளார். கேரளாவை சேர்ந்த இவர் ஒரு புட்பால் பிளேயரும் கூட.. “அர்ஜுனா விருது உட்பட பல விருதுகளை பெற்று புட்பால் போட்டிகளில் இந்தியாவுக்கு நல்ல மரியாதையை தேடித்தந்தவர் ஐ.எம்.விஜயன்
சில மாதங்களுக்கு முன்பு கால்பந்து வீரர் வி.பி.சத்யனின் சுயசரிதை கேப்டன் என்கிற பெயரில் ஜெயசூர்யா நடிப்பில் வெளியாகி வரவேற்பை பெற்றது. அந்தவகையில் தனது விளையாட்டு வாழ்க்கை வரலாறையும் படமாக தயாரிக்கும் எண்ணத்தில் 'பிக் டாடி' என்கிற தயாரிப்பு நிறுவனத்தை தனது நண்பர்களுடன் இணைந்து துவங்கியுள்ளார் ஐ.எம்.விஜயன்.
இந்தப்படத்தில் புட்பால் வீரராக நிவின்பாலி நடிக்க, 'ராம்லீலா' பட இயக்குனர் அருண்கோபி இந்தப்படத்தை இயக்கலாம் என சொல்லப்படுகிறது. சமீபத்தில் இயக்குனர் அருண்கோபி சில புட்பால் வீரர்களுடன் இணைந்து எடுத்துக்கொண்ட புகைப்படம் இதை ஓரளவு உறுதிப்படுத்துகிறது.