ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
அரசு விதிமுறையின்படி தியேட்டர்களில் வார நாட்களில் 3 காட்சியும், சனி ஞாயிறு உள்ளிட்ட விடுமுறை நாட்களில் 4 காட்சிகளும் திரையிடப்பட வேண்டும். ஆனால் இந்த விதிமுறையை பெரும்பாலான தியேட்டர்கள் பின்பற்றுவதில்லை. அதோடு சமீபகாலமாக பெரிய நடிகர்களின் புதிய படங்கள் வெளிவரும்போது அதிகாலை 5 மணி, மற்றும் 8 மணிக்கு ரசிகர் மன்ற சிறப்பு காட்சிகளை திரையிடுகிறார்கள். இதை எதிர்த்து சென்னை செம்பியத்தைச் சேர்ந்த தேவராஜன் என்பவர் சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளர். அவர் தாக்கல் செய்துள்ள மனுவில்.