ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
மொபைல் கடை திறப்பு விழாவிற்காக மதுரை வந்திருந்தார் நடிகை சமந்தா. கடையை திறந்து வைத்த பின்னர் செய்தியாளர்களிடம் சமந்தா பேசியதாவது : தமிழகத்தில் ரசிகர் இல்லாமல் நான் இல்லை, எனது வெற்றிக்கு ரசிகர்களே முக்கிய காரணம். நடிகர்கள் அரசியலுக்கு வருகிறார்கள். அவர்களுக்கு வாழ்த்துகள்.
சினிமா எனக்கு கடவுளுக்கு சமமானது, அதில் எந்த குறையும் இல்லை. 10 ஆண்டுகளாக இருக்கிறேன். பாலியல் ரீதியான தொல்லைகளை சந்தித்தது இல்லை. எல்லா துறையிலும் இருப்பது போன்று சினிமா துறையிலும் ஒரு சில கருப்பு ஆடுகளால் பாலியல் ரீதியான தொல்லைகள் ஏற்பட்டு சினிமாவின் பெயர் கெடும் நிலை ஏற்படுகிறது.
இவ்வாறு சமந்தா கூறினார்.