நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' | மகள் திருமணத்தில் பிசியான ஷங்கர் | மீண்டும் வெளியாகிறது 'அஞ்சான்' | விடுதலைபுலி இயக்கத்தின் அடுத்தகட்ட தலைவர்கள் பற்றிய படம் | பிளாஷ்பேக்: நம்பியாருக்கு பொருத்தமான ஜோடியாக வலம் வந்த டி.கே.சரஸ்வதி | வைப் குமாரில் விஷ்ணு விஷாலுக்கு ஜோடியாக அதிதி ஷங்கர் | அமெரிக்காவில் பைக் விபத்தில் காயம் அடைந்த அனுஷ்கா பட ஹீரோ | சித்தார்த்-அதிதி ராவ்-க்கு நயன்தாரா வாழ்த்து | துபாய் மியூசியத்தில் தனது மெழுகுசிலையுடன் போஸ் கொடுத்த அல்லு அர்ஜுன் |
ஜெயலலிதாவின் மறைவுக்குப்பிறகு ரஜினி, கமல் இருவருமே அரசியலில் பிரவேசித்தனர். இவர்களில் கமல் கட்சி தொடங்கிவிட்ட நிலையில், ரஜினி தாமதம் செய்து வருகிறார். ஆனபோது அவரது மக்கள் மன்றத்தில் உறுப்பினர் சேர்க்கும் பணிகள் துரிதமாக நடந்து வருகிறது.
இந்த நிலையில், சர்கார் ஆடியோ விழாவில் விஜய்யின் பேச்சில் அரசியல் சாயம் அதிகமாக இருந்தது. சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த கமல், விஜய்யின் அரசியல் பேச்சு குறித்து கூறியதாவது : விஜய் அரசியலுக்கு வருவதில் தவறில்லை, ஆர்வம் இருந்தால் வரலாம், வரவேற்பேன். இந்தியாவில் இப்போது உள்ள பிரச்னை ஊழல். விஜய் ஊழலுக்கு எதிராக பேசியுள்ளார், அவர் அப்படி பேசுவது மகிழ்ச்சி அளிக்கிறது என்றார்.