பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
மணிரத்னம் இயக்கிய இருவர், தளபதி, ரோஜா, உயிரே, ராவணன், செக்கச்சிவந்த வானம் என பல படங்களில் ஒளிப்பதிவாளராக பணியாற்றியவர் சந்தோஷ் சிவன். இவர் மணிரத்னம் குறித்து ஒரு பேட்டியில் மனம் திறந்து பேசியுள்ளார்.
அவர் கூறுகையில், மணிரத்னம் 35 ஆண்டுகளாக படம் இயக்கி வருகிறார். ஆனால் இன்று வரை தனது ஒவ்வொரு படத்தையும் முதல்பட இயக்குனர் போலவே இயக்கிக்கொண்டிருக்கிறார். அவரது வேகமும், எனர்ஜியும் அப்படியே உள்ளது. அவருடன் பணியாற்றும் ஒவ்வொரு படங்களிலுமே அவரது அதே எனர்ஜி என்னை ஆச்சர்யப்படுத்தி வருகிறது என்று தெரிவித்துள்ளார்.