ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
சாமி-2 படத்தைத் தொடர்ந்து கீர்த்தி சுரேஷ் நாயகியாக நடித்துள்ள சண்டக்கோழி-2, சர்கார் படங்கள் ரிலீசுக்கு தயாராகிக்கொண்டிருக்கின்றன. இந்த நிலையில், தனது தாய்மொழியான மலையாளத்தில் தற்போது ஒரு படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியிருக்கிறார் கீர்த்தி சுரேஷ்.
பிரியதர்ஷன் இயக்கும் அந்த படத்தில் மோகன்லால் நாயகனாக நடிக்கிறார். கோழிக்கோட்டைச்சேர்ந்த புகழ்பெற்ற ஒரு கடற்படை தளபதியின் வாழ்க் கையை அடிப்படையாகக்கொண்டு இப்படத்தின் கதை உருவாகியிருக்கிறது.
ஆக, மலையாளத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான கீர்த்தி சுரேஷ், பின்னர் கீதாஞ்சலி, ரிங் மாஸ்டர், டர்போனி ஆகிய படங்களில் நாயகியாக நடித்தார். அதை யடுத்து தமிழுக்கு வந்து விட்ட அவர், மூன்று வருட இடை வெளிக்குப்பிறகு மீண்டும் மலையாளத்தில் நடிக்கிறார்.