கேம் சேஞ்சர் படத்தில் மூன்று வில்லன்கள்? | ஒரே நேரத்தில் பஹத் பாசிலை வைத்து இரண்டு படங்களை தயாரிக்கும் ராஜமவுலி மகன்! | பெண்களால் முடியாதது எதுவுமில்லை! அண்ணா பல்கலை விழாவில் சூர்யா பேச்சு | கேரள ரசிகர்கள் தள்ளுமுள்ளு! விஜய்யின் கார் கண்ணாடி உடைந்தது!! | இறுதிக்கட்டத்தை நெருங்கிய ஜெயம் ரவியின் ஜீனி! | ஆண்ட்ரியாவுக்காக அடம்பிடித்த இயக்குனர் | ரூ.200 கோடி வசூலித்த முதல் மலையாள படம்: மஞ்சும்மேல் பாய்ஸ் சாதனை | ‛உன்னோடு வாழாத வாழ்வென்ன வாழ்வு': 25வது ஆண்டு திருமண வாழ்க்கையை கொண்டாடிய அஜித் - ஷாலினி தம்பதி | பாலிவுட்க்கு செல்லும் சுந்தர்.சி! | விஜய் மகனை நிராகரித்த சிவகார்த்திகேயன்! |
50 படங்களுக்கு மேல் இசையமைத்து விட்ட ஜி.வி.பிரகாஷ், டார்லிங், திரிஷா இல்லன்னா நயன்தாரா படங்களுக்குப் பிறகு நடிகராகவும் பிசியாகி விட்டார். அரை டஜன் படங்களில் நடித்து வரும் அவர், ஜல்லிக்கட்டு, விவசாய போராட்டங்களிலும் கலந்து கொண்டு தனது சமூக ஆர்வத்தை வெளிப்படுத்தி வருகிறார்.
இந்த நிலையில், இதுவரை கமர்சியல் கதைகளாகவே நடித்து வந்த ஜி.வி.பிரகாஷ், தற்போது நடித்து வரும் அடங்காதே படத்தில் முதன்முறையாக கருத்து சொல்லும் கதையில் நடிக்கிறார். இதுபற்றி அவர் கூறுகையில், அடங்காதே படத்தில் சமூகத்துக்கு தேவையான ஒரு மெசேஜ் சொல்கிறேன். இதன்பிறகு இனிமேல் நான் நடிக்கும் கமர்சியல் படங்களிலும் கூட ஏதேனும் ஒரு நல்ல கருத்தினை விதைப்பேன் என்கிறார் ஜி.வி.பிரகாஷ்.