கார் விபத்தில் மயிரிழையில் உயிர் தப்பிய 'பேமிலி ஸ்டார்' பாடகி | ஆடுஜீவிதம் பட விழாவில் ஏ.ஆர்.ரஹ்மானின் தந்தைக்கு மோகன்லால் புகழாரம் | ஜப்பானில் 'ஆர்ஆர்ஆர்' படத்தின் ஸ்பெஷல் ஸ்கிரீனிங் | 'கல்கி 2898 எடி' தள்ளிப் போனால் 'புஷ்பா 2' தள்ளிப் போகுமா? | போட்டி இல்லாமல் வரும் ஜிவி பிரகாஷின் 'ரெபல்' | நடிகை அருந்ததி நாயர் விபத்தில் படுகாயம் | விமான நிலையத்தில் விஜய்யை பார்க்க படையெடுத்த கேரளத்து ரசிகர்கள் | தவறாமல் ஜனநாயக கடமை ஆற்றுங்கள் : ஜெயம் ரவி | ஜிம்மில் வெறித்தனமான ஒர்க்கவுட்டில் இறங்கிய ரகுல் ப்ரீத் சிங் | டப்பிங் யூனியன் தேர்தலில் மீண்டும் வெற்றி பெற்ற ராதாரவி |
சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த நடிகரும், மக்கள் நீதி மைய தலைவருமான கமல்ஹாசன், கருணாஸ் குறித்த கேள்விக்கு பதிலளித்தாவது, சாதிகளை மறக்கும் நேரம் வந்துவிட்ட நேரத்தில் விளையாட்டுக்கு கூட சாதியை பற்றி பேசக்கூடாது. அந்தக்காலம் முடிந்துவிட்டது. கருணாஸ் மன்னிப்பு கேட்டதாக கேள்விப்பட்டேன், அது நியாயமானது.
உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட நாங்கள் ஆயத்தமாகவில்லை. தேர்தல் அறிவிப்பு வரட்டும். ஊழல் செய்பவர்கள் சாதுர்யமாக செய்து கொண்டு இருக்கிறார்கள். ஆதாரத்தோடு வெளியிட்டாலும் தப்பித்து விடுகிறார்கள். ஊழல் செய்பவர்களை ஒழிக்க வேண்டும் என்பதே என் கருத்து.
The Iorn lady படம் அதிமுக.,வினருக்காக படம் தயாரிக்கப்படுகிறது. அவரால் பலன் அடைந்தவர்கள் தயாரிக்கிறார்கள். இதுப்பற்றி கருத்து தெரிவிக்க முடியாது.