ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடித்த ஆடுகளம் படத்தில் அறிமுகமானவர் டாப்சி. அதையடுத்து ஆரம்பம், காஞ்சனா-2, வை ராஜா வை போன்ற படங்களில் நடித்தார். தமிழில் சரியான படங்கள் இல்லாததால் தெலுங்கு, ஹிந்தி படங்களில் நடித்து வருகிறார்.
சமீபத்தில் அவர் அளித்த பேட்டி ஒன்றில், புதிதாக தமிழில் ஒரு படத்தில் நடிக்கிறேன். இதற்கு முன்பு நடித்தது போல் இல்லாமல் கதையின் நாயகியாக நடிக்கிறேன். விரைவில் அதுப்பற்றிய அறவிப்பு வெளியாகும் என கூறியுள்ளார்.
ஏற்கனவே அனுஷ்கா, நயன்தாரா, த்ரிஷாவைத் தொடர்ந்து அஞ்சலி, அமலாபால் என பல நடிகைகள் கதையின் நாயகியாக நடித்து வரும் நிலையில், டாப்சியும் அந்த பட்டியலில் இணைகிறார்.