பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! | 'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா |
சமீபத்தில் உச்ச நடிகர் படத்தின் டீசர் வெளியானது. 3டி தொழில்நுட்பத்தில் உருவாகி வரும் படத்தின் டீசரையும் 3டியில் வெளியிட்டனர். அப்போது படம் பார்க்க வந்தவர்களை பாடாய்படுத்தி எடுத்துள்ளனர்.
3D கண்ணாடியை வழங்கியதோடு, ஒவ்வொருவரும் கண்ணாடியை அணிந்திருக்கிறார்களா என்பதை கண்காணித்துள்ளனர். ஒரு சிலர் டீசர் திரையிடும்போது கண்ணாடியை அணிந்து கொள்ளலாம் என்று அலட்சியமாக இருக்க, அவர்களின் இருக்கைக்கே சென்று கண்ணாடியை அணிந்து கொள்ளும்படி வற்புறுத்தியுள்ளனர். அதுமட்டுமல்ல, டீசரையும் திரும்பத்திரும்ப திரையிட்டுள்ளனர். இதனால் ஒவ்வொரு காட்சியும் அரை மணி நேரத்தும் மேல் தாமதமாக தொடங்கப்பட்டிருக்கிறது.