சந்தானத்தின் இங்க நான் தான் கிங்கு படம் மே 10 ல் ரிலீஸ் | பைக் டாக்சி ஓட்டுனராக நடிக்கும் நக்ஷா சரண் | எழுத்தாளராக நடிக்கும் வெற்றி | ஈரோடு மகேஷ் இல்லையென்றால் சினிமாவில் நான் இல்லை : தமன்குமார் நெகிழ்ச்சி | அரசியல்வாதிகள் நல்லது செய்தால் நடிகர்கள் அரசியலுக்கு வரமாட்டார்கள் : விஷால் | பிளாஷ்பேக்: நடிகையை திருமணம் செய்த முதல் இயக்குனர் | அன்பே வா சீரியல் நடிகருக்கு திருமணம் | எதிர்நீச்சல் நடிகையின் ஜாலி டூர் கிளிக்ஸ் | நடன பள்ளி தொடங்கிய காயத்ரி - யுவராஜ் | தேர்தல் விதி மீறல் : விஜய் மீது சென்னை கமிஷனர் அலுவலகத்தில் புகார் |
லைகா தயாரிப்பில் மணிரத்னம் இயக்கத்தில் அரவிந்த் சாமி, சிம்பு, விஜய் சேதுபதி, அருண் விஜய், ஜோதிகா, அதிதி ராவ், ஐஸ்வர்யா ராஜேஷ், டயானா இரப்பா, பிரகாஷ் ராஜ் ஆகியோர் நடித்துள்ள 'செக்கச்சிவந்த வானம்' வருகிற 27-ம் தேதி ரிலீஸாக இருப்பதாக அறிவிக்கப்பட்டது.
விலங்குகள் நல வாரியம் இன்னும் க்ளியரன்ஸ் தரவில்லை. இன்னொரு பக்கம் திருப்பூர் சுப்பிரமணியத்துக்கு தரவேண்டிய ரூ.3 கோடி பஞ்சாயத்து வேறு ஓடிக்கொண்டிருக்கிறது. இதனால் படத்தின் வெளியீட்டில் சிக்கல் நிலவுவதாக தகவல் அடிபடுகிறது. இருப்பினும் இன்னும் 10 நாட்கள் இருப்பதால் பிரச்னைகள் அனைத்தும் தீர்க்கப்படும் என நம்பப்படுகிறது.
இதற்கிடையில் செக்கச்சிவந்தவானம் படம் ரிலீஸாக இன்னும் இரண்டு வாரங்கள் கூட இல்லாத நிலையில்,
எங்கே எங்கே வீழ்வோம் என்றே
அறியா மழைத்துளிகள்
விதைமேல் ஒன்றாய்
சிதைமேல் ஒன்றாய்
வீழ்வதே பிராப்தம்
விதி வேட்கையே
பிராப்தம் - பிராப்தம்
என்று தொடங்கும் ஒரு பாடலை ஒலிப்பதிவு செய்துள்ளனர்.