பெண்களால் முடியாதது எதுவுமில்லை! அண்ணா பல்கலை விழாவில் சூர்யா பேச்சு | கேரள ரசிகர்கள் தள்ளுமுள்ளு! விஜய்யின் கார் கண்ணாடி உடைந்தது!! | இறுதிக்கட்டத்தை நெருங்கிய ஜெயம் ரவியின் ஜீனி! | ஆண்ட்ரியாவுக்காக அடம்பிடித்த இயக்குனர் | ரூ.200 கோடி வசூலித்த முதல் மலையாள படம்: மஞ்சும்மேல் பாய்ஸ் சாதனை | ‛உன்னோடு வாழாத வாழ்வென்ன வாழ்வு': 25வது ஆண்டு திருமண வாழ்க்கையை கொண்டாடிய அஜித் - ஷாலினி தம்பதி | பாலிவுட்க்கு செல்லும் சுந்தர்.சி! | விஜய் மகனை நிராகரித்த சிவகார்த்திகேயன்! | இளையராஜா பயோபிக் படம் குறித்து புதிய தகவல் இதோ! | நடிகை பூஜாவின் லேட்டஸ்ட் புகைப்படம் வைரல் |
மரகதநாணயம் படம் வெற்றி பெற்ற போதும் அதன்பிறகு ஆதியின் புதிய படம் குறித்த அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை. ஆனால் சமந்தாவுடன் அவர் நடித்த யுடர்ன் படம் கடந்த வாரம் வெளியாகி, தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் ஓடிக்கொண்டிருக்கிறது.
இதையடுத்து ஆதி வெளியிட்டுள்ள ஒரு செய்தியில், பல படங்களில் நாயகனாக நடித்து விட்டபோதும் இன்னும் வியாபாரரீதியாக எனக்கொரு இடம் கிடைக்கவில்லை. அதனால் அடுத்தபடியாக ஒரு கமர்சியல் ஹீரோவாக என்னை நிறுத்துவதே எனது நோக்கமாக உள்ளது. அதை நோக்கி எனது பயணம் தொடங்கியிருக்கிறது என்று தெரிவித்துள்ளார் ஆதி.