ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
மரகதநாணயம் படம் வெற்றி பெற்ற போதும் அதன்பிறகு ஆதியின் புதிய படம் குறித்த அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை. ஆனால் சமந்தாவுடன் அவர் நடித்த யுடர்ன் படம் கடந்த வாரம் வெளியாகி, தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் ஓடிக்கொண்டிருக்கிறது.
இதையடுத்து ஆதி வெளியிட்டுள்ள ஒரு செய்தியில், பல படங்களில் நாயகனாக நடித்து விட்டபோதும் இன்னும் வியாபாரரீதியாக எனக்கொரு இடம் கிடைக்கவில்லை. அதனால் அடுத்தபடியாக ஒரு கமர்சியல் ஹீரோவாக என்னை நிறுத்துவதே எனது நோக்கமாக உள்ளது. அதை நோக்கி எனது பயணம் தொடங்கியிருக்கிறது என்று தெரிவித்துள்ளார் ஆதி.