தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
அயன், மாற்றான் படங்களைத் தொடர்ந்து கே.வி.ஆனந்த் இயக்கும், தனது 37வது படத்தில் நடித்து வருகிறார் சூர்யா. இவருடன் மோகன்லால், ஆர்யா, சாயிஷா சாய்கல் உள்பட பலர் நடிக்கிறார்கள்.
இந்தப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு ஒருமாத காலம் லண்டனில் நடைபெற்றது. அதையடுத்து இரண்டாம்கட்ட படப்பிடிப்பு விரைவில் சென்னையில் நடைபெற உள்ளது. அழுத்தமான சமூகத்துக்கான செய்தி சொல்லும் படமாக உருவாகி வரும் இப்படத்தில் சூர்யா, கமாண்டோ வேடத்தில் நடிக்கிறார். இதுவரை நடித்த படங்களில் இருந்து மாறுபட்ட ஸ்டைலிசான தோற்றத்திலும் தோன்றுகிறார்.