இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! | 'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு |
பிக்பாஸ் சீசன் 1-ல் டைட்டில் வென்றவர் ஆரவ். மாடலிங்கான இவர், இந்த நிகழ்ச்சிக்கு பின்னர் படங்களில் நடிக்க ஆயத்தமானார். சமீபத்தில், தாதா 87 படத்தை இயக்கிய விஜய் ஸ்ரீ இயக்கும் படத்தில் நடிப்பதாக அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில் ஆரவ்வின் அடுத்தப்படம் பற்றிய அறிவிப்பும் வெளியாகி உள்ளது. படத்திற்கு ராஜபீமா என பெயரிட்டுள்ளனர். யானையை மையமாக வைத்து உருவாகும் இப்படத்தை அறிமுக இயக்குநர் நரேஷ் சம்பத் இயக்க, சுரபி பிலிம்ஸ், மோகன் தயாரிக்கிறார். சத்தமில்லாமல் படப்பிடிப்பு நடந்து வருகிறது.